முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடுகிறது

18 Nov, 2023 | 08:37 PM
image

நமது நிருபர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் ஞாயிற்றுக்கிழமை (19) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள மு.காவின் தலைமையகமான தருசலாத்தில் இந்தக் கூட்டம் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டமானது, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிதன் பின்னர் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பமாக காணப்படுகின்றது. 

அதேநேரம், இந்தக் கூட்டத்தின்போது தற்போது  பாராளுமன்றில் இரண்டாவது வாசிப்பு நடைபெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம் தொடர்பில் மு.காவின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35