பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6 பேர் பலி

Published By: Digital Desk 3

18 Nov, 2023 | 02:48 PM
image

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (17) தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் பதவிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தில் ஜெனரல் சாண்டோஸ் நகரத்தில் ஒரு பல்பொருள் அங்காடியின் கூரை இடிந்து விழ்ந்துள்ளது.

இந்நிலையில், குறித்த  இடிபாடிகளில் சிக்கி பெண் உயிரிழந்தார். மேலும் 19 பேர் அதிர்ச்சி அடைந்தமையின் காரணமாக  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கிய  சுமார் 30 மாணவர்களும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோடாபாடோ அகழியில் பூமியின் மேலோடு நகர்வதால் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மாநில நில நடுக்க மையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-17 17:45:07
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33