பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6 பேர் பலி

Published By: Digital Desk 3

18 Nov, 2023 | 02:48 PM
image

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (17) தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் பதவிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தில் ஜெனரல் சாண்டோஸ் நகரத்தில் ஒரு பல்பொருள் அங்காடியின் கூரை இடிந்து விழ்ந்துள்ளது.

இந்நிலையில், குறித்த  இடிபாடிகளில் சிக்கி பெண் உயிரிழந்தார். மேலும் 19 பேர் அதிர்ச்சி அடைந்தமையின் காரணமாக  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கிய  சுமார் 30 மாணவர்களும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோடாபாடோ அகழியில் பூமியின் மேலோடு நகர்வதால் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மாநில நில நடுக்க மையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தையல் போட்டு...

2026-04-22 16:40:35
news-image

ஹோர்முஸ் நீரிணையில் 3 கப்பல்கள் மீது ...

2026-04-22 16:39:07
news-image

இந்தியாவில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலை வெடிப்பு:...

2026-04-22 15:32:36
news-image

தமிழக சட்டமன்றத் தேர்தல் : பிரச்சாரம்...

2026-04-22 15:18:06
news-image

மேற்கு வங்காள சட்டமன்ற பொது தேர்தல்...

2026-04-22 15:13:01
news-image

ஈரானில் மரண தண்டனை அபாயத்தில் 8...

2026-04-22 14:27:17
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது...

2026-04-22 12:46:10
news-image

ஹோர்முஸ் நீரிணையில் 27 ஈரான் கப்பல்களை...

2026-04-22 11:51:46
news-image

ஈரான் உடனான போர் நிறுத்தம் நீடிப்பு...

2026-04-22 09:40:42
news-image

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 08 பெண்களை...

2026-04-22 09:46:27
news-image

விமானக் கட்டணங்கள் 24 சதவீதம் அதிகரிப்பு 

2026-04-22 08:42:01
news-image

ஈரான் போர் வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி...

2026-04-21 14:37:03