- முகப்பு
- Paid
- கோட்டா, மகிந்த, பஸில் ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்படுமா? ; ஜனாதிபதி ரணிலின் முடிவு என்னவாக இருக்கும் ?
கோட்டா, மகிந்த, பஸில் ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்படுமா? ; ஜனாதிபதி ரணிலின் முடிவு என்னவாக இருக்கும் ?
18 Nov, 2023 | 09:45 AM

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் திறைசேரி செயலாளர் பி.பி. ஜயசுந்தர உள்ளிட்ட ஏழு பேரே பொறுப்பேற்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
நாட்டிலுள்ள சுமார் 70 இலட்சம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளிய இவர்களை பொருளாதார படுகொலையாளிகள் என நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்கள் வர்ணித்துள்ளனர். இவர்களின் குடியுரிமை தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளதோடு இவர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி. தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த ஏழு பேரின் குடியுரிமை பறிக்கப்படுமா, அதற்கு ஜனாதிபதி ரணில் இணங்குவாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
2025-02-09 17:11:09

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
2025-02-09 10:40:37

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
2025-02-08 08:32:20

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
2025-01-19 18:22:12

கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
2025-01-19 13:04:09

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM