சீனாவுடனான கடன் உடன்படிக்கை குறித்த விபரங்களை கடன்வழங்கிய ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம் - மத்திய வங்கி ஆளுநர்

Published By: Rajeeban

17 Nov, 2023 | 02:42 PM
image

கடன்தொடர்பில் சீனாவுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை கடன்வழங்கிய ஏனைய நாடுகளுடன் இலங்கை பகிர்ந்துகொண்டுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா ஜப்பான் பிரான்ஸ் பரிஸ்கிளப் ஆகிய நாடுகளின் தலைமையிலான கடன்வழங்கும் நாடுகள் குழு இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான திட்டத்தைஎதிர்வரும் காலத்தில் முன்வைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் இந்தவருட இறுதிக்குள் இலங்கைக்கான 330 பில்லியன் நிதி உதவிக்கு சர்வதேச நாணயநிதியம் அனுமதியளிக்கும் நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான கடன்உடன்படிக்கையின் விபரங்களை நாங்கள் தற்போது இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம் உத்தியோக கடன்வழங்குநர்கள் இதற்கு பதிலளிப்பார்கள் நாங்கள் அதனை தொடர்ந்து முன்னோக்கி நகரலாம் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.'

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31