நீயும் நல்லவன் தான்! 

17 Nov, 2023 | 01:34 PM
image

கிறிஸ்தவ நற்சிந்தனைகள்

* நீயும் நல்லவன் தான். சூழலுக்காக விலை போகாதே. 

* நினைத்தது நிறைவேற உள்ளத்தில் வலிமையும் உறுதியும் அவசியம்.

* உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை சூழும். 

* என்னை பாதுகாப்பாக இருக்கச் செய்பவர் ஆண்டவரே. 

* கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. 

* சொல்லும் செயலும் நன்றாக இருக்க எதிலும் கவனமாக இருங்கள். 

* ஆடம்பரம் என்பது உயரே பறக்கும் பட்டம். ஆரம்பித்த இடத்துக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பும். எவ்வளவு பெரிய புத்திசாலியானாலும், சில நேரங்களில் தடுமாறுவார். 

* ஆண்டவனை செபிப்பது இருக்கட்டும், முதலில் தாய், தந்தையை, ஆசிரியரை, கணவனை, மனைவியை, வழிகாட்டியை, நண்பரை நேசியுங்கள். உண்மையாய் இருங்கள். இரக்கமாயிருங்கள்! 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right