20 ஆம் திகதி வரை வர்த்தமானி அமுல்படுத்தப்படாது - ரொஷான் ரணசிங்க

17 Nov, 2023 | 12:42 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் இடைக்கால  நிர்வாகக் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 20ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம்  உறுதியளித்தார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி உதித்த இகல ஹேவா இந்த உறுதிமொழியை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50
news-image

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும்...

2023-11-28 12:23:12
news-image

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின்...

2023-11-28 09:58:58
news-image

அரசியல்வாதியாக அவதாரமெடுக்கின்றார் ஷாகிப் அல் ஹசன்

2023-11-27 14:38:26
news-image

இளையோர் உலக குத்துச் சண்டையில் களமிறங்கும்...

2023-11-25 14:16:41
news-image

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர்

2023-11-25 12:16:36
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் “ஜேர்சிகள்”...

2023-11-25 12:04:52
news-image

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை...

2023-11-24 17:48:33
news-image

தனுஸ்க விவகாரம் - அவுஸ்திரேலிய பொலிஸார்...

2023-11-24 12:20:51
news-image

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விரர்...

2023-11-23 13:18:49
news-image

இரத்தம் சொட்டச்சொட்ட ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது...

2023-11-22 20:14:15
news-image

சுவிற்ஸர்லாந்தில் JKI கராத்தே சுற்றுப்போட்டி 2023...

2023-11-22 11:51:42