களுத்துறை நியூச்செட்டல் தோட்ட மக்களுக்கு 'சர்வதேச விழித்தெழு பெண்ணே' அமைப்பு உதவி!

16 Nov, 2023 | 04:18 PM
image

களுத்துறை மாவட்டம், நேபொட, நியூச்செட்டல் தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (15) நியூச்செட்டல் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. 

சர்வதேச விழித்தெழு பெண்ணே அமைப்பின் நிறுவனர் சசிகலா நரேந்திரனின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்ற இந்த நிகழ்வில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் ஆகியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சர்வதேச விழித்தெழு பெண்ணே அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் நரேந்திரா விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

சர்வதேச விழித்தெழு பெண்ணே அமைப்பின் சார்பில், களுத்துறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் தனலட்சுமி மாதவன் மற்றும் ஊடகவியலாளர் மணி ஸ்ரீகாந்தன் ஆகியோரின் ஒருங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அச்சு ஊடக கல்வி நிலையத்தின்...

2023-12-01 12:05:59
news-image

மனித உரிமைகள் உலகளாவிய அமைப்பின் இலங்கைக்கான...

2023-12-01 07:36:02
news-image

43 ஆவது தேசிய இளைஞர் விருது...

2023-11-30 15:41:31
news-image

'யாழில் மலையகத்தை உணர்வோம்' : முதல்...

2023-11-30 13:37:28
news-image

59ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் திருமறைக்...

2023-11-30 13:48:41
news-image

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில்...

2023-11-30 12:19:31
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி...

2023-11-30 11:52:12
news-image

'மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்' :...

2023-11-30 11:23:08
news-image

மலையகம் 200 : "யாழில் மலையகத்தை...

2023-11-30 10:38:00
news-image

மன்னாரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பாடசாலை...

2023-11-29 18:01:37
news-image

உலகத் தமிழர்கள் கொண்டாடும் கலைஞர் நூற்றாண்டு...

2023-11-29 20:58:03
news-image

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக் கிளையின்...

2023-11-29 14:27:58