இலங்கையின் சமாதான நீதியரசர்கள் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவு

15 Nov, 2023 | 09:48 PM
image

இலங்கையின் சமாதான நீதியரசர்கள் சங்கம் தமது 30வது ஆண்டு நிறைவை, 2023  ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஹுனுட்டிய வத்தகள யில் அகமந்துள்ள, ஹெவன்ஸ் வரவேற்பு மண்டபத்தில் விருந்துபசாரத்துடன் மிகவும் விமர்சையாக கொண்டாடியது.

இந்த மறக்க முடியாத நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண் டார அவர்கள் கௌரவ அதிதியாகவும் சட்டதரணி கௌரவ பாராளுகன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.

சங்கத்தின் தலைவர் தேசபந்து சேனாதிஷ சந்திரசேகர முன்னாள் இணைக்குழு உறுப்பினர்கள் பொது அங்கத்துவ அனுசரணையாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் இதில் பங்கேற்று இந்த வண்ணமயமான நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்வானது சங்கத்தின் இணையதளத்தின் உத்தியோகபூர்வ திறப்புடன் அடையாளப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22
news-image

கொழும்பு மாநகரசபை தேர்தலில் லாந்தார் சின்னத்தில்...

2025-04-16 07:03:56
news-image

மேயர் வேட்பாளர் விரெய் கெலி மயூராபதி...

2025-04-16 07:04:32
news-image

கந்தப்பளை பார்க்தோட்ட பிரிவு தேயிலை மலை...

2025-04-12 17:38:53
news-image

சிங்கப்பூரில் சௌந்தரநாயகி வைரவனின் நூல் வெளியீட்டு...

2025-04-12 12:07:23
news-image

செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் கீழ்...

2025-04-12 10:56:28
news-image

இந்தியாவிலிருந்து வருகைதந்த பக்தர்கள் கொழும்பு மயூரபதி...

2025-04-11 19:19:30
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி...

2025-04-11 16:24:18