தான் பயணித்த பேருந்திலேயே மோதி பெண் மரணம் : பண்டாரவளையில் சம்பவம்

15 Nov, 2023 | 05:40 PM
image

பண்டாரவளை பிரதேசத்தில் பெண் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்படும் போது அவர் பயணித்த பஸ்ஸினாலேயே மோதப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மகுல் எல்ல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.

இவர் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்த நிலையில் பஸ்ஸில் இருந்து இறங்கி குறித்த பஸ்ஸிற்கு முன்பாக வீதியை கடக்க முற்படும் போது அவர் பயணித்த பஸ்ஸினாலயே மோதப்பட்டு காயமடைந்துள்ளார்.

பின்னர் இவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸை செலுத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-05-25 06:26:58
news-image

அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால்...

2025-05-24 21:03:01
news-image

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் ;...

2025-05-24 21:02:42
news-image

நெக்ஸ்ட் தொழிற்சாலையின் ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பதே...

2025-05-24 21:02:12
news-image

நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ...

2025-05-24 13:09:56
news-image

16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா...

2025-05-24 13:07:58
news-image

9 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின்...

2025-05-24 16:35:47
news-image

நீர்கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப...

2025-05-24 17:15:54
news-image

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட...

2025-05-24 16:05:09
news-image

நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல்...

2025-05-24 16:58:03
news-image

உணவக உரிமையாளர் வெட்டி கொலை ;...

2025-05-24 15:33:48
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-05-24 15:15:55