வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் இரண்டாம் நாள் கந்தசஷ்டி உற்சவ பூஜைகள் நேற்று (14) காலை சிறப்பாக இடம்பெற்றன.
இந்த உற்சவத்தில் அலங்காரக் கந்தன் பக்தர்கள் சூழ உள்வீதி வலம்வந்தார்.
கந்தசஷ்டி விரதத்தின் இரண்டாவது நாள் உற்சவத்துக்கு பல பகுதிகளில் இருந்தும் முருகப் பெருமானை தரிசிக்க பக்தர்கள் வருகை தந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM