பத்தரமுல்லை தலங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (14) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது 10 கிராம் 500 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM