புத்தளம் முந்தல் பிரதேசத்தில் வீடுகளில் உள்ள கால்நடைகளை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் உட்பட மூவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் புத்தளம் - பட்டுலு ஓயா பிரதேசத்தை சேர்ந்த யாழ்ப்பாண கடற்படை முகாமில் பணிபுரியும் கடற்படை சிப்பாயாவார்.
சந்தேகநபர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட இரண்டு கால்நடைகளுடன் அவை ஏற்றிச்செல்லப்பட்ட லொறி ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM