அனுமதியின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றும் மிருகவதை செய்த குற்றச்சாட்டில் வெலிசறை நீதிவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் உட்பட 18 பேருக்கு 7 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து வெலிசறை நீதிவான் புத்திக உடுவவிதான உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மூன்று மாதங்களுக்கு சமூக சேவை செய்யுமாறு நீதிவான் மேலும் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கைப்பறற்ப்பட்ட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான 11 சண்டைக் கோழிகளை குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அரச கால்நடை பண்ணையில் ஒப்படைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM