இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் வீழந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிரிய ஹந்தபாங்கொட விகாரைச் சந்தியில் வசித்து வந்த பந்துல பிரியந்த ஜயகொடி என்ற 55 வயதுடைய திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கால்வாயின் மேல் கட்டப்பட்டிருந்த தடுப்புச் மதிலில் அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர் கால்வாய்க்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அருகில் உள்ள சந்தையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெரா மூலம் இது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM