உயிரை கொடுத்து நாட்டை பாதுகாப்போம் எதிரணி சூளுரை

Published By: Raam

20 Feb, 2017 | 06:34 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையில் ஒற்றையாட்சியை சிதைப்பதற்கான சதித்திட்டத்தின் வெளிப்பாடே புதிய அரசியலமைப்பாகும். பொது மக்கள் அச்சப்பட வேவையில்லை. விரைவில் பாரிய தேசிய போராட்டத்திற்கு தயாராகுங்கள். உயிரை கொடுத்தேனும் பிரிவினைவாதிகளிடமிருந்து தாய் நாட்டை பாதுகாப்போம் என கூட்டு எதிர் கட்சி தெரிவித்துள்ளது. 

மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் சூரையாடப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கமே சதிகாரர்களின் இலக்காகும். தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக நாடு பிளவுப்படும் ஆபத்து காணப்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கூட்டு எதிர் கட்சியின் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11
news-image

திருடிய குற்றத்துக்காக எவரையும் தாக்க முடியாது...

2023-09-26 19:56:45
news-image

டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின்...

2023-09-26 16:45:18