பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவுக்கு தலதா, சீதா இணைப்பு

Published By: Vishnu

07 Nov, 2023 | 09:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களான சுஜித் பெரேரா மற்றும் ரோகண பண்டார ஆகியோருக்கிடையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவில் மேலும் இரு பெண் எம்.பி.க்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (7) காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடிய நிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே  இந்த விடயத்தை அவர் அறிவிப்பு செய்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக  சபாநாயகரால் குழுவொன்று நியமி்க்கப்பட்டது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தமைமையில் சமல் ராஜபக்ஷ், ரமேஷ் பத்திரண, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரைக் கொண்ட பாராளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அதுகோரல மற்றும் சீதா அரம்பேபொல ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:10:00
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39