இந்து சமய கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்த ‘மணிமேகலையும் பண்பாட்டுக் கோலங்களும்' ஆய்வரங்கு வெள்ளவத்தை, கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திணைக்கள பணிப்பாளர் ய. அநிருத்தனன் நூலின் முதல் பிரதியை கலாநிதி ப. ஆனந்தகுமாருக்கு வழங்கிவைத்தார்.
இதன்போது, ஐங்குறுநூறு மலரினை யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தனுக்கு வழங்கினார்.
அத்தோடு, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா சிறப்பு பிரதியினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM