கோனஹேன அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கொட்டாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை பஸ் நிலையத்துக்கு முன்பாக சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 20 கிராம் 22 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த 41 வயதுடைய பூஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் ஹெரோயின் கடத்தலுக்கு உதவி வழங்கிய சந்தேகத்தில் ரத்கமவில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக நம்பப்படும் 18,500.00 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் மூவரும் ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM