கிளிநொச்சியில் கால்நடைகள் திருட்டு, வீடு புகுந்து பணம், நகைகள் கொள்ளை : பொலிஸில் முறைப்பாடளித்தும் பயனில்லை என மக்கள் கவலை 

06 Nov, 2023 | 12:27 PM
image

கிளிநொச்சி, கனகபுரம் 10ஆம் பண்ணை பகுதிகளில் தொடர்ந்து கால்நடைகள் திருடப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகிற  கால்நடைகள் திருடப்படுவதாகவும், பராமரிப்பின்றி காணப்படுகின்ற காணிகளுக்குள் வைத்து கால்நடைகள் வெட்டப்படுவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, பகல் வேளைகளில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம், நகைகள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்று வருவதால் இரவு வேளைகளில் மட்டுமன்றி, பகலிலும் வீடுகளில் தனியாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

இந்த பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸ்  நிலையங்களில் பல முறை முறைப்பாடுகள் அளித்தபோதும், எந்த பயனும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையோடு குறிப்பிடுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18