அடுலுகம, மாராவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த இருவர் அங்கிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் தந்தை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்த தந்தையும் மகனும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவம் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM