பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுதிரண்ட கல்முனை மக்கள்

05 Nov, 2023 | 10:57 AM
image

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் கல்முனையில் கடந்த வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது. 

ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து, கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் அருகில் உலமாக்கள், கல்முனை அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், கல்முனை பொது அமைப்புக்கள், பெருமளவிலான பொது மக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும், கண்டனப் பேருரை மற்றும் பலஸ்தீன மக்களுக்காக துஆ பிரார்த்தனையும் இதன்போது இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

2025-03-18 10:10:55
news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14