மது போதையில் கள்ளத்தொடர்பு குறித்து பேச்சு : நண்பனை பொல்லால் தாக்கி கொலை செய்த சக நண்பன்

04 Nov, 2023 | 07:40 PM
image

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் நண்பனை பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றத்தின் பேரில் சக நண்பனை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு - கந்தபன்சல பகுதியை சேர்ந்த 67 வயதுடைய நபர் ஆவார்.

இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது நண்பர்கள் இருவரும் இணைந்து மது அருந்திக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் தனது கள்ளத்தொடர்பு குறித்து சக நண்பனிடம் வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் அந்த உறவை நிறுத்திவிடுமாறு சக நண்பன்  கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த கள்ளத்தொடர்பை பேணிவந்த நண்பன் அறிவுரை கூறிய தனது சக நண்பனை தாக்கியுள்ளார்.

தன்னை அடித்ததற்காக கோபமடைந்த சக நண்பன் கள்ளத்தொடர்பை பேணிவந்த நண்பனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28