வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை !

03 Nov, 2023 | 05:26 PM
image

நாட்டில் பெய்து வரும்  அடை மழை காரணமாக  பல மாகாணங்களுக்கு மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . 

மின்னல்தாக்கத்தின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது . 

இடியுடன் கூடிய மழையின் போது திறந்தவெளி நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் , கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்,  மிதிவண்டிகள், ட்ரெக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்,  மரங்கள் மற்றும் மின் கம்பிகள் விழுந்து கிடப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு போன்ற விடயங்களில் மக்கள் விழிப்பாக இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . 

இதேவேளை, இன்று நாட்டில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31