சுற்றுலாப் பயணிகளால் சேதத்திற்குள்ளாகும் சீகிரிய சுவர்கள்

03 Nov, 2023 | 05:04 PM
image

இலங்கையின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சீகிரியாவை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள் படிகளால் அமைக்கப்பட்ட  பாதையின் ஊடாக  செல்வதால் அங்குள்ள பழைமையான சுவர்களில் 70 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான அறிவுறுத்தல்  பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பல சுற்றுலாப் பயணிகள் அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார். 

சீகிரியாவில் அமைக்கப்பட்டுள்ள புராதன செங்கல் சுவர்களை புனரமைப்புச் செய்வதற்காக வருடாந்தம் மில்லியன் கணக்கான ரூபா செலவிடப்படுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09