போலந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை !

03 Nov, 2023 | 03:23 PM
image

போலந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சுமார் 186 போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள்  இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இச் சுற்றுலாப் பயணிகள் இன்று காலை 07.45 மணியளவில் போலந்து வார்சாவில் இருந்து  ENT-1561 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு ஆண்டு இறுதியில் குளிர்க்காலங்களில் போலந்து நாட்டு பிரஜைகள் 13 ஆவது முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நவம்பர் மாதம் 2023 முதல் மார்ச் மாதம் 2024 வரையான காலப்பகுதிகளில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, மற்றும் பூங்காக்கள் போன்ற  வரலாற்று சுற்றுலாத்தலங்களை கண்டுகளிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹுனுப்பிட்டியவில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-17 10:15:10
news-image

மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-03-17 10:00:01
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று...

2025-03-17 10:23:42
news-image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு...

2025-03-17 09:54:53
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16