மஸ்கெலியா நல்லத்தண்ணி பகுதியில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை

Published By: Digital Desk 3

03 Nov, 2023 | 11:53 AM
image

மஸ்கெலியா நல்லத்தண்ணி நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் புதன்கிழமை (01) இரவு சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளை இட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், புதன்கிழமை இரவு இப்பகுதியில் மழை பெய்துகொண்டிருந்த போது இவ்வாறு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தடயவியல் அதிகாரிகள் வியாழக்கிழமை (02) சம்பவ இடத்துக்கு சென்று கை ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து சகல மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நல்லதண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13