யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவதில் ஒரு தெய்வீக இரகசியம் உள்ளது. தினமும் மூலிகை மற்றும் தாவரங்களை மட்டும் உணவாக உட்கொண்டு, மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்திய மிருகங்களில் யானையும் ஒன்று. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக, ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை, யானைக்கு மட்டுமே உண்டு.
மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் 24 நிமிடங்களுக்கு ஒரு முறை நம்முடைய சுவாசம், ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.
சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மிக முயற்சிகளுக்கு `சரகலை’ என்று பெயர். `பிராணாயாமம்’, `வாசியோகம்’ போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடையவைக்கும் ஆன்மிக பயிற்சி முறைகளாகும்.
`வாசியோகம்’ அல்லது `பிராணாயாம’த்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள், எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு `சுழுமுனை வாசியோகம்’ என்று பெயர்.
இயற்கையாகவே `சுழுமுனை வாசியோகம்’ உள்ள யானை, அதன் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்வதால், மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது விலக்கிவைக்க முடியாத நம்பிக்கை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM