12 தோட்டாக்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வாளுடன் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அகலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அகலியா பிரதேசத்தில் புவக்கஸ்துவத்தை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஹொரண இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் ஆவார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது இவ் ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டடுள்ளன.
சந்தேக நபர் இன்று புதன்கிழமை (01) பத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM