உள்நாட்டு துப்பாக்கி, வாளுடன் இராணுவ வீரர் கைது!

01 Nov, 2023 | 03:52 PM
image

12 தோட்டாக்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வாளுடன் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அகலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அகலியா பிரதேசத்தில் புவக்கஸ்துவத்தை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஹொரண இராணுவ முகாமில்  கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் ஆவார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது இவ் ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டடுள்ளன.

சந்தேக நபர் இன்று புதன்கிழமை (01) பத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03