முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 13.1 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது !

Published By: Ponmalar

18 Feb, 2017 | 10:52 PM
image

புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் நேற்று 15 இலட்சம் ரூபா பெறுமதியான 14 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கேரள கஞ்சாவினை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வடபிராந்திய உயர் பொலிஸ் அதிகாரியின் பணிப்பிற்கு அமைய புதுக்குடியிருப்பிற்கு விரைந்த பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் குறித்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.  

மீட்கப்பட்ட கேரள கஞ்சா 7 பொதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கைது செய்யப்பட்டவரையும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவினையும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41