இஸ்ரேலின் ஆளில்லா விமானமொன்றை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தைய மோதல்களில் முதல்தடவையாக ஹெஸ்புல்லா அமைப்புஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளது.
தென்லெபனானின் கியாமில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.சுட்டுவீழ்த்தப்பட்ட ஆளில்லாவிமானம் இஸ்ரேலிற்குள் விழுந்தது எனவும் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலுடனான மோதல்களில் தனது அமைப்பை சேர்ந்த 46 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM