இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி பயணித்த விசேட பயணிகள் ரயிலொன்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து ராய்காட் நோக்கிச் பயணித்த ரயிலொன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் கடவையின் சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாரே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM