- முகப்பு
- Paid
- தமிழர்களை வெட்டிக் கொல்வேன் என்று கூறிய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை?
தமிழர்களை வெட்டிக் கொல்வேன் என்று கூறிய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை?
27 Oct, 2023 | 06:48 PM

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராக செயற்பட்ட அனுராதா யஹம்பத்தை நியமித்தவர் கோத்தாபய ராஜபக்ஷ. கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதிலும் தமிழ் பிரதேச வீதிகளை சிங்கள பெயர்களாக மாற்றுவதிலும் இவர் முக்கிய பங்காற்றினார். இவரே சுமணரத்ன தேரருடன் இணைந்து மயிலத்தமடு பிரதேசத்தில் புத்தர் சிலையை கொண்டு சென்று வைத்தார். ராஜபக்ஷக்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் இவர் சுமணரத்ன தேரர் போன்ற இனவாத பிக்குகளுடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
ராஜபக்ஷக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இனங்களுக்கு மத்தியில் முரண்களை உருவாக்கும் ஒரு திட்டத்துடனே இவர் களமிறங்கியுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதேவேளை தமிழர்களை வெட்டிக் கொல்வேன் என நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் பேசிய அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மீது ஏன் சட்டம் பாயவில்லை என்ற கேள்வி நாட்டு மக்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
தையிட்டி விகாரை விவகாரம்…! : மதவாதத்தின்...
14 Feb, 2025 | 06:19 PM
-
சிறப்புக் கட்டுரை
மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
09 Feb, 2025 | 05:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
09 Feb, 2025 | 10:40 AM
-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

தையிட்டி விகாரை விவகாரம்…! : மதவாதத்தின்...
2025-02-14 18:19:51

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான...
2025-02-09 17:11:09

அரசாங்க பதவி விலகல்களுக்கு பின்னணியில் முரண்பாடுகளா?
2025-02-09 10:40:37

122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
2025-02-08 08:32:20

இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
2025-02-03 13:08:59

இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
2025-02-02 12:31:44

நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
2025-02-02 09:40:12

ரணிலின் மாற்று பாராளுமன்றம்
2025-01-26 18:29:20

இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
2025-01-26 18:08:42

‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
2025-01-21 17:45:45

இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
2025-01-19 18:22:12

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM