மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுபாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அண்ணனும் தம்பியும் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு பதுளை, கந்தகெட்டிய பிரதான பாதையில் கொடிகமுவ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
23 வயதுடைய ஜனக்க பிரேமலால் ஹசங்க மற்றும் 21 வயதுடைய பந்துல மனோஜ் ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மரண வீடொன்றிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM