வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை : பதற்றத்தில் மக்கள்

Published By: Ponmalar

18 Feb, 2017 | 10:54 AM
image

வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேப்பங்குளம் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10.30 மணியிலிருந்து 12 மணிவரையும் அப்பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்துக்குள்ளாகியுள்ளனர். 

வேப்பங்குளம் பிரதான வீதியில் நின்ற பொலிஸார் திடீரென தட்சணாங்குளம் இந்து மயானத்தை நோக்கிச் சென்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அப்பகுதியில் பெருமளவான பொலிஸார்  நின்றதை காணக்கூடியதாக இருந்தது. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38