வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேப்பங்குளம் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10.30 மணியிலிருந்து 12 மணிவரையும் அப்பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.
வேப்பங்குளம் பிரதான வீதியில் நின்ற பொலிஸார் திடீரென தட்சணாங்குளம் இந்து மயானத்தை நோக்கிச் சென்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் நின்றதை காணக்கூடியதாக இருந்தது. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM