வவுனியாவில் ரயிலால் மோதப்பட்டு இரு காட்டு யானைகள் பலி!

27 Oct, 2023 | 12:10 PM
image

வவுனியா - செட்டிக்குளம் பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 மற்றும் 20 வயதுடைய காட்டு யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த இடத்தில் சமீப காலமாக பெரும்பாலான காட்டு யானைகள் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வருடம் மாத்திரம் சுமார் 191 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் யானைகள் பாதுகாப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-18 16:42:39
news-image

நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலை மாணவர்கள்...

2025-06-18 16:32:31
news-image

நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது -...

2025-06-18 16:32:09
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் நீதிமன்றில்...

2025-06-18 16:15:58
news-image

4 வயது மகளை கொடூரமாக தாக்கி...

2025-06-18 15:32:41
news-image

கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர்...

2025-06-18 16:08:36
news-image

வலி. கிழக்கு தவிசாளராக நிரோஸ் தெரிவு

2025-06-18 16:19:08
news-image

இந்த ஆண்டு நாட்டில் 100 ஆரம்ப...

2025-06-18 14:54:14
news-image

சபாநாயகரை சந்தித்தனர் நேபாள பாராளுமன்ற தூதுக்...

2025-06-18 16:06:24
news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர்...

2025-06-18 15:43:49
news-image

கடற்கரைகளில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் குறித்த...

2025-06-18 15:50:10
news-image

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து ;...

2025-06-18 15:33:17