இத்தாலிக்கு செல்லத் தயாராகவிருந்த பௌத்த பிக்கு ஒருவரை தாக்கி அவரிடமிருந்த 112 யூரோக்கள் மற்றும் 7 இலட்சம் ரூபா இலங்கைப் பணம் அடங்கிய சூட்கேஸை கொள்ளையிட்டுச் சென்ற நபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான தேரர் இத்தாலியில் வசிப்பதாகவும், இலங்கைக்கு விஜயம் செய்துவிட்டு மீண்டும் இத்தாலி செல்லவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நபர் ஒருவர் இந்த தேரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கையிலிருந்த பணம் அடங்கிய பையை பறித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM