அம்பலங்கொட, இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நேற்று (16) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பிரதான சந்தேக நபரின் உறவினர் எனவும், இவர் கொலைக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த முக்கொலையுடன் தொடர்புடைய ஏழு பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அம்பலங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM