அம்பலங்கொட முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது

Published By: Ponmalar

17 Feb, 2017 | 03:29 PM
image

அம்பலங்கொட, இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு  சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று (16) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பிரதான சந்தேக நபரின் உறவினர் எனவும், இவர் கொலைக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த முக்கொலையுடன் தொடர்புடைய ஏழு பேர்  இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பலங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக,  கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08