கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள மருந்தகம் ஒன்றுக்குள் இரவு வேளையில் நுழைந்து 3, 50,000 பணம் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டகத்தையும் திருடிச் சென்ற நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள மருந்தகம் உடைக்கப்பட்டு பெட்டகம் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் 350,000 ரூபா பணம் இருந்ததாகவும் மருந்தக உரிமையாளர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி, சந்தேக நபரை கைது செய்தனர். பெட்டியில் இருந்த 350,000 ரூபா பணத்தை எடுத்து சூதாடியதாக சந்தேக நபர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM