200 கிலோ ஹெரோயினோடு படகில் பயணித்த 5 பேர் தேவேந்திரமுனை கடலில் கைது 

Published By: Nanthini

22 Oct, 2023 | 11:41 AM
image

தேவேந்திரமுனையில் உள்ள கடற்பரப்பில் 4000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள ஹெரோயின் போதைப்பொருளை மீன்பிடி படகு மூலம் கடத்திச் செல்ல முற்பட்ட 5 பேரை கடற்பரையினர் கைதுசெய்து, சந்தேக நபர்களை இன்று (22) காலை கரைக்கு கொண்டுவந்தனர். 

இதன்போது போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் பயணித்த மீன்படி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. 

சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருள் 200 கிலோவுக்கும் அதிக எடையுடையது என கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13