நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் நிறைவடைந்தன!

Published By: Digital Desk 3

20 Oct, 2023 | 01:06 PM
image

நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்த  நிகழ்நிலை  பாதுகாப்பு  சட்டமூலத்தை   எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்  மீதான விசாரணைகள் நிறைவடைந்தது.

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான விசாரணை நேற்று வியாழக்கிழமை (19) நிறைவு பெற்றது.

இந்த மனுக்களை விசாரணை செய்த பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர்  நீதிமன்ற நீதிபதிகள் குழாம், தமது   தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17