சக்தி வாய்ந்த பார்வை!

Published By: Nanthini

19 Oct, 2023 | 05:26 PM
image

எதிராளியுடன் பேசும்போது, அவருடைய கண்களுக்கு மேல், புருவமத்தியை ஊடுருவலாய்ப் பார்த்தால் போதும், எதிராளி எப்படி பேசுபவராக இருந்தாலும் சரி, அமைதியாகிவிடுவார். இந்தப் பார்வைக்கு ஒரு சக்தி அலையை உண்டாக்கும் தன்மை இருப்பதாலேயே இதை சக்திவாய்ந்த பார்வை என்கிறார்கள்.

சக்திவாய்ந்த பார்வை சூழலையே மாற்றிவிடும். கண்ணுக்குத் தெரியாத ஒரு இறுக்கமும், அழுத்தமும் எழுவதால் எதிராளி நிலை தடுமாறி பேச்சை நிறுத்தி, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்வார். பார்க்கப்படுபவரின் பார்வை கண்களுக்குக் கீழ் இறங்காத வரை எதிராளிக்கு அழுத்தம் இருந்துகொண்டேயிருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஜமானர் இறந்தது தெரியாமல் 4 மாதமாக...

2023-11-06 15:00:01
news-image

வெளியரங்கமாகின்றது - TikTok இன் வெற்றி...

2023-11-01 16:34:53
news-image

750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து...

2023-10-25 10:05:28
news-image

சக்தி வாய்ந்த பார்வை!

2023-10-19 17:26:17
news-image

ஸ்பெயின் வௌவால் குகையில் ஐரோப்பாவின் பழமையான...

2023-09-29 14:04:46
news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20
news-image

இலங்கையில் முதன் முறையாக குஞ்சு பொரித்த...

2023-07-26 17:08:50
news-image

தோனிக்கும், தமிழ்மக்களுக்கும் மொழி ஒரு தடை...

2023-07-26 11:37:38