கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலாசாலையின் முன்னோடிகளான சேர். பொன்னம்பலம் இராமநாதன், காரைநகர் அருணாசலம் உபாத்தியாயர், கோப்பாய் சுவாமிநாதன், அதிபர் பொன்னையா போன்ற பதினெட்டு பெருந்தகைகளது வேடங்களை தாங்கிக் கலந்து சிறப்பித்த நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் 98/99 அணியினர் இன்று (19) காலை 7.30 மணிக்கு முன்னெடுத்தனர்.
பாடசாலை அதிபர் சாந்தினி வாகீசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் கலந்து சிறப்பித்தார்.
ஆசிரிய கலாசாலை அதிபர் ச.லலீசன் பிரதி அதிபர் க.செந்தில்குமரன் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி. நாகேந்திரராஜா மற்றும் கலாசாலை சமூகத்தினர் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய சமூகத்தினரை பாராட்டினர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM