சமூக ஊடகத் தளமான பேஸ்புக்கில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையிலான மோதல் குறித்த பதிவுகளுக்கு விரும்பதாகாத அல்லது தேவையற்ற கருத்துக்கள் (comments) பதிவிடுவதை கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, கருத்துக்களை பதிவிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள வழமையான அமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாற்றத்தின்படி, பேஸ்புக்கில் யாரேனும் பதிவிடும் பதிவுகளுக்கு கருத்துத் தெரிவிக்க அவர்களின் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்படி, மாற்றத்திலிருந்து பயனர்கள் எந்த நேரத்திலும் விலகுவதோடு, அமைப்புகளை மாற்றலாம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM