பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் - நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது -சபாநாயகர்

18 Oct, 2023 | 12:52 PM
image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சட்ட மூலம் ஒக்டோபர் மூன்றாம் திகதி ஒழுங்குபத்திரத்தி;ல் சேர்க்கப்பட்டது என தெரிவித்துள்ள சபாநாயகர் எனினும் பின்னர் அவைதலைவரின் செயலாளர் அந்த சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது என  கடிதம் அனுப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த சட்டமூலம் ஒழுங்குபத்திரத்தில் இல்லை  மேலும் இன்று  பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை  அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் உட்பட பல தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள...

2026-01-24 04:41:36
news-image

22 நாட்களில் 135 வீதி விபத்துக்கள்...

2026-01-24 04:32:31
news-image

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எப்போதும் விமர்சிப்பேன்...

2026-01-24 04:31:10
news-image

சட்டமா அதிபரின் சுயாதீனத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த...

2026-01-24 04:29:10
news-image

ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள் -...

2026-01-24 04:19:18
news-image

யாழில். வீட்டு கழிவு நீரை வெள்ள...

2026-01-24 03:59:46
news-image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள்...

2026-01-24 03:49:09
news-image

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்...

2026-01-24 03:44:52
news-image

கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக...

2026-01-24 03:40:49
news-image

மட்டக்களப்பு கிரான் பகுதியில் மகாவலி காணிகள்...

2026-01-24 03:33:47
news-image

முக்கிய துறைகள் அரசியலாக்கம்: கல்வி மறுசீரமைப்பில்...

2026-01-23 15:34:11
news-image

மலையக பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள்...

2026-01-23 16:05:35