அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமுல்படுத்துவேன்: ஓ.பன்னீர்செல்வம் சூளுரை

Published By: Devika

16 Feb, 2017 | 05:09 PM
image

சிறைசென்ற சசிகலாவால் தெரிவுசெய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆளுனர் முன்னிலையில் தமிழக முதல்வராக சற்று முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இது குறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வை சசிகலாவின் குடும்பத்திடம் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று சூளுரைத்தார்.

மேலும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை மீண்டும் நடைமுறைப்படுத்தும்வரை எதிரிகளுடன் தான் ‘தர்மயுத்தம்’ நடத்தப்போவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

அ.தி.மு.க. ஆதரவாளர்கள் அம்மாவின் ஆட்சியையே விரும்புவார்கள் என்றும், இதை உறுதிசெய்யும் வகையில், கட்சியின் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து, கட்சியின் தலைமையை யாரிடம் ஒப்படைப்பது என்று பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52