அஹுங்கல்லவில் இரு குழுக்களிடையே அசிட் வீச்சு, கூரிய ஆயுதத் தாக்குதல் : 6 பேர் காயம்!

Published By: Digital Desk 3

11 Oct, 2023 | 02:41 PM
image

அஹுங்கல்ல பதிராஜகமவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது  அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 11) பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் இரு குழுக்களையும் சேர்ந்த தலா மூன்று பேர் என ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில்  மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு தரப்பினரின் வாள்வெட்டுத் தாக்குதலில் மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்,இதனையடுத்து  மற்றைய தரப்பினர் மேற்கொண்ட  அசிட் வீச்சு மற்றும் தாக்குதல்களினால் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்...

2025-03-21 08:32:13
news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34