தமிழக கடற்தொழிலாளர்களின் படகு மூலம் சட்ட விரோதமாக இலங்கைக்கு திரும்பிய மூவர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியான 1990ஆம் ஆண்டில் குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாயாரும் அவரது மகன் மற்றும் மகளும் தமிழகத்துக்குச் சென்று, சென்னையில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.
எனினும், அவர்களால் சென்னையில் தொடர்ந்து வாழ முடியாத நிலையில், மூவரும் தமிழக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் படகு மூலம் யாழ்ப்பாணம், வடமராட்சி குடத்தனை பகுதியில் வந்திறங்கி, உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே அந்த தாய், மகன், மகள் ஆகிய மூன்று பேரும் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM