தாய் யானையால் கைவிடப்பட்ட யானைக் குட்டி மீட்பு : மட்டக்களப்பில் சம்பவம் 

Published By: Ponmalar

15 Feb, 2017 | 12:28 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சூடு பத்தின சேனை வயல் வெளி பிரதேசத்தில் பிரசவித்து சில மணி நேரங்களில் தாய் யானையினால் கைவிடப்பட்ட யானைக் குட்டி ஒன்றினை பொது மக்கள் காப்பாற்றியுள்ளனர்.

நேற்று இரவு (14) மேற்படி வயல் வெளி பிரதேசத்திற்கு உணவிற்காக வந்த யானைக் கூட்டங்களில் காணப்பட்ட பெண் யானை அந்த இடத்திலேயே குட்டியை பிரசவித்துள்ளது.

இன்று அதிகாலை வயலுக்கு சென்ற விவசாயிகள் அதனை கண்னுற்றுள்ளனர்.

காலை பொழுது விடிந்ததும் சன நடமாட்டம் காரணமாக குட்டியினை தம்முடன் அழைத்துச்செல்ல முடியாமல் கைவிட்டுச் சென்றுள்ளதாக பிரதேசத்தின் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். 

குட்டியினை பாதுகாக்கும் முகமாக மாவட்டத்தின் வன ஜிவராசிகள் திணைக்களத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47