இலங்கை பஸ்களில் பயணிப்பதை ஆபத்தானதாக கருதுவதாக ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
இலங்கை பஸ்கள் அதிவேகமாகவும் அலட்சிய போக்கிலும் பயணிப்பதாகவும் இது உயிருக்கு ஆபத்தானது எனவும் குறித்த ரஷ்ய சுற்றுலா பயணி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அழகைக் காணும் நோக்கில் கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு பஸ்ஸில் சென்ற போது குறித்த பஸ் சுமார் 95 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது எனவும், சில நேரங்களில் பிரதான வீதிகளில் 100 கிலோ மீற்றர் வேகத்தை தாண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கூகுள் மேப் எப்பை பயன்படுத்தி வேகத்தைப் பதிவு செய்துள்ள அவர் சாரதியிடம் வேகத்தைக் குறைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு கூறிய போதும் அதற்கு அவர் செவி கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகாரிகள் பொது போக்குவரத்து வாகனங்களை மணிக்கு மணிக்கு 60 கிலோமீற்றருக்கு மேற்படாத வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM