நாட்டில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு 4 கங்கைகளை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜின் கங்கை, குடா கங்கை, அத்தனகல ஓயா மற்றும் நில்வள கங்கைகளுக்கு வெள்ள அபாயம் தொடர்ந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களையும், அபாயம் உள்ள இடங்களில் குறிப்பாக, கிளை வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளையும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM